Thiruvalluvar
திருக்குறள்

பயன்இல்சொல் பாராட்டு வானை – குறள்: 196

பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்மக்கட் பதடி எனல் – குறள்: 196 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பயனற்ற சொற்களைப் பலகாலும் [ மேலும் படிக்க …]