திருக்குறள்

நீர்இன்று அமையாது உலகு – குறள்: 20

நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு. – குறள்: 20 – அதிகாரம்: வான்சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் எத்துணை உயர்ந்தவர்க்கும் நீரின்று [ மேலும் படிக்க …]