Thiruvalluvar
திருக்குறள்

நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் – குறள்: 149

நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பில்பிறற்குஉரியாள் தோள் தோயாதார். – குறள்: 149 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின்பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின் கண் [ மேலும் படிக்க …]