Thiruvalluvar
திருக்குறள்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க – குறள்: 206

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான் – குறள்: 206 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]