செய்யாமல் செய்த உதவிக்கு
திருக்குறள்

செய்யாமல் செய்த உதவிக்கு – குறள்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது. – குறள்: 101 – அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல், பால்: அறம் கலைஞர் உரை “வாராது வந்த மாமணி” என்பதுபோல், “செய்யாமற் செய்த உதவி”என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா. [ மேலும் படிக்க …]