Thiruvalluvar
திருக்குறள்

சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று – குறள்: 27

சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்வகைதெரிவான் கட்டே உலகு. – குறள்: 27 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் [ மேலும் படிக்க …]