Thiruvalluvar
திருக்குறள்

நயனொடு நன்றி புரிந்தபயன் – குறள்: 994

நயனொடு நன்றி புரிந்தபயன் உடையார்பண்புபா ராட்டும் உலகு. – குறள்: 994 – அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள் கலைஞர் உரை நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப்பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும் ஞா. தேவநேயப் பாவாணர் உரை நேர்பாட்டையும் (நீதியையும்) நல்வினையையும் விரும்புதலாற் பிறர்க்குப் [ மேலும் படிக்க …]