Thiruvalluvar
திருக்குறள்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் – குறள்: 98

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும். – குறள்: 98 – அதிகாரம்: இனியவை கூறல், பால்: அறம் கலைஞர் உரை சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விளைவாலும் பொருளாலும் குரலாலும் [ மேலும் படிக்க …]