Thiruvalluvar
திருக்குறள்

இளிவரின் வாழாத மானம் – குறள்: 970

இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழுது ஏத்தும் உலகு. – குறள்: 970 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கோ ரிழிவுவந்தவிடத்து [ மேலும் படிக்க …]