Thiruvalluvar
திருக்குறள்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா – குறள்: 969

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர்நீப்பர் மானம் வரின். – குறள்: 969 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான்என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]