சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்
திருக்குறள்

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் – குறள்: 57

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை. – குறள்: 57 – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம், பால்: அறம் கலைஞர் உரை தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் [ மேலும் படிக்க …]