Thiruvalluvar
திருக்குறள்

இன்மையின் இன்னாது உடைமை – குறள்: 558

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின். – குறள்: 558 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல்ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக்கூடியது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை முறை (நீதி [ மேலும் படிக்க …]