Thiruvalluvar
திருக்குறள்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் – குறள்: 543

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல். – குறள்: 543 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச்செயல்களுக்கும் அடிப்படையாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஐயரும் பார்ப்பாருமான இருவகைத் தமிழ் அந்தணரும் இயற்றிய பல்துறை [ மேலும் படிக்க …]