Thiruvalluvar
திருக்குறள்

யாதானும் நாடாமால் ஊராமால் – குறள்: 397

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. – குறள்: 397 – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் கலைஞர் உரை கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்புஎன்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பதுஏனோ? ஞா. தேவநேயப் பாவாணர் உரை நிரம்பக்கற்றவனுக்கு எந்நாடுந் [ மேலும் படிக்க …]