Thiruvalluvar
திருக்குறள்

அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை – குறள்: 254

அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல்பொருள்அல்லது அவ்ஊன் தினல். – குறள்: 254 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அருள் என்பது என்னது எனின் [ மேலும் படிக்க …]