Thiruvalluvar
திருக்குறள்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் – குறள்: 249

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம். – குறள்: 249 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக்கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]