Thiruvalluvar
திருக்குறள்

எளிதுஎன இல்இறப்பான் எய்தும்எஞ் – குறள்: 145

எளிதுஎன இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி. – குறள்: 145 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம்முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பின்விளைவு கருதாது இன்பம் [ மேலும் படிக்க …]