ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்
திருக்குறள்

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் – குறள்: 156

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றும் துணையும் புகழ். – குறள்: 156 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்தஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப்பொறுமை கடைப் பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும். [ மேலும் படிக்க …]