Thiruvalluvar
திருக்குறள்

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை – குறள்: 835

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்தான்புக்கு அழுந்தும் அளறு. – குறள்: 835 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக் காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதையானவன்; எழுபிறப்பளவும் தான் அழுந்திக்கிடந்து வருந்தும் [ மேலும் படிக்க …]