திருக்குறள்

ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை – குறள்: 662

ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்இரண்டின் ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். – குறள்: 662 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்துவிடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]