Thiruvalluvar
திருக்குறள்

இறந்த வெகுளியின் தீதே – குறள்: 531

இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியின் சோர்வு. – குறள்: 531 – அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள் கலைஞர் உரை அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை மிகுந்த இன்பக்களிப்பால் வரும் மறதி ; அரசனுக்கு [ மேலும் படிக்க …]