Thiruvalluvar
திருக்குறள்

அறன்வரையான் அல்ல செயினும் – குறள்: 150

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று. – குறள்: 150 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் அறத்தைத் தனக்கு உரியதாகக் கொள்ளாது தீவினைகளைச் [ மேலும் படிக்க …]