Thiruvalluvar
திருக்குறள்

அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் – குறள்: 147

அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலாள்பெண்மை நயவா தவன். – குறள்: 147 – அதிகாரம்:பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனேஅறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறவியல்போடு கூடி இல்வாழ்வானென்று சொல்லப்படுவன்; பிறனுக்கு உரிமைபூண்டு [ மேலும் படிக்க …]