Thiruvalluvar
திருக்குறள்

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் – குறள்: 954

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்குன்றுவ செய்தல் இலர். – குறள்: 954 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள். கலைஞர் உரை பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில்பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம்தரமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பலவாக அடுக்கியகோடிக்கணக்கான பொன்னைப் பெறுவதாயிருப்பினும்; [ மேலும் படிக்க …]