
கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி
கட்டுக் கட்டா உடம்புடா
கட் டெறும்பு பேருடா
கட்டிக் கரும்பைக் கடிக்கும்டா
சாறு வரக் குடிக்கும்டா!
கட்டுக் கட்டா உடம்புடா
கட் டெறும்பு பேருடா
கட்டிக் கரும்பைக் கடிக்கும்டா
சாறு வரக் குடிக்கும்டா!
வானத்திலே திருவிழா – பொன். செல்வகணபதி கவிதை வானத்திலே திருவிழா!வழக்கமான ஒருவிழா இடிஇடிக்கும் மேகங்கள்இறங்கி வரும் தாளங்கள்! மின்னலொரு நாட்டியம்மேடை வான மண்டபம் தூறலொரு தோரணம்தூய மழை காரணம்! எட்டுத்திசை காற்றிலேஏக வெள்ளம் ஆற்றிலே! தெருவிலெல்லாம் வெள்ளமேதிண்ணையோரம் செல்லுமே! தவளை கூடப் பாடுமேதண்ணீரிலே ஆடுமே! [ மேலும் படிக்க …]
யானை வருது – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி யானை வருது, யானை வருதுபார்க்க வாருங்கோ. அசைந்து, அசைந்து நடந்து வருதுபார்க்க வாருங்கோ. கழுத்து மணியை ஆட்டி வருதுபார்க்க வாருங்கோ. காதைக் காதை அசைத்து வருதுபார்க்க வாருங்கோ. நெற்றிப் பட்டம் கட்டி வருதுபார்க்க [ மேலும் படிக்க …]
கிழமை – பாரதிதாசன் கவிதை ஞாயிறுதான் ஒன்று-பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று-பின் வந்த புதன் நான்கு தூய்வியாழன் ஐந்து-பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும்சனி ஏழு– இதைத் தவறாமற் கூறு.
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment