Thiruvalluvar
திருக்குறள்

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் – குறள்: 326

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று. – குறள்: 326 – அதிகாரம்: கொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின்பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொல்லாமை மேற்கொண்டு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை – குறள்: 971

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்குஅஃதுஇறந்து வாழ்தும் எனல். – குறள்: 971 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமே யாகும். ஊக்கமின்றிஉயிர்வாழ்வது இழிவு தருவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனைச் சிறப்பித்து அவன் பெயரை விளங்கச் செய்யும் பெருமை, [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர் – குறள்: 973

மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர் கீழ்இருந்தும்கீழ்அல்லார் கீழ்அல் லவர். – குறள்: 973 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர்அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறப்பொடு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஒருமை மகளிரே போல பெருமையும் – குறள்: 974

ஒருமை மகளிரே போல பெருமையும்தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு. – குறள்: 974 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டுவாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒரே கணவனைக் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறியார் உணர்ச்சியுள் இல்லை – குறள்: 976

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்பேணிக் கொள் வேம்என்னும் நோக்கு. – குறள்: 976 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற்சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்வியறி வாற்ற லொழுக்கங்களாற் பெரியாரைப் போற்றி அவரைப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறப்பே புரிந்த தொழிற்றுஆம் – குறள்: 977

இறப்பே புரிந்த தொழிற்றுஆம் சிறப்பும்தான்சீர்அல் லவர்கண் படின். – குறள்: 977 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக்கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெருமையைத் தரும்செல்வம்; கல்வி அதிகாரம், [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பணியுமாம் என்றும் பெருமை – குறள்: 978

பணியுமாம் என்றும் பெருமை சிறுமைஅணியுமாம் தன்னை வியந்து. – குறள்: 978 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன்பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டு இறுமாந்து கிடப்பார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெருமை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அற்றம் மறைக்கும் பெருமை – குறள்: 980

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்குற்றமே கூறி விடும். – குறள்: 980 – அதிகாரம்: பெருமை, பால்: பொருள். கலைஞர் உரை பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக் கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பெருமையுடையார் பிறர் மானச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குணநலம் சான்றோர் நலனே – குறள்: 982

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்எந்நலத்து உள்ளதூஉம் அன்று. – குறள்: 982 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும்அழகல்ல. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சான்றோர் நலமாவது குணங்களாலான நலமே; மற்ற உறுப்பு நலம் ஒரு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் – குறள்: 983

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடுஐந்துசால்பு ஊன்றிய தூண். – குறள்: 983 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும் ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]