Thiruvalluvar
திருக்குறள்

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை – குறள்: 439

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்கநன்றி பயவா வினை. – குறள்: 439 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவாற்றல்களிலும் இடம் பொருளேவல்களிலும் [ மேலும் படிக்க …]