Thiruvalluvar
திருக்குறள்

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி – குறள்: 4

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல – குறள்: 4 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு எங்கும் [ மேலும் படிக்க …]