Thiruvalluvar
திருக்குறள்

வேல்அன்று வென்றி தருவது – குறள்: 546

வேல்அன்று வென்றி தருவது மன்னவன்கோல்அதூஉம் கோடாது எனின். – குறள்: 542 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல;குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது வேற்படையன்று [ மேலும் படிக்க …]