Thiruvalluvar
திருக்குறள்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் – குறள்: 140

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலா தார். – குறள்: 140 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக்கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள் ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந் தோரொடு [ மேலும் படிக்க …]