தெய்வத்தான் ஆகாது எனினும்
திருக்குறள்

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி: குறள்: 619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். குறள்: 619 – அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் [ மேலும் படிக்க …]