தம்மின்தம் மக்கள் அறிவுடைமை
திருக்குறள்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை – குறள்: 68

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்துமன்உயிர்க்கு எல்லாம் இனிது. – குறள்: 68 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள்  அறிவிற்  சிறந்து  விளங்கினால்,அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும்  அனைவருக்கும்  அகமகிழ்ச்சி தருவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மினும் மிகுதியாக [ மேலும் படிக்க …]