சினத்தைப் பொருள்என்று கொண்டவன்
திருக்குறள்

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் – குறள்: 307

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடுநிலத்துஅறைந்தான் கைபிழையா தற்று. – குறள்: 307 – அதிகாரம்: வெகுளாமை, பால்: அறம் கலைஞர் உரை நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சினத்தைத்தன் ஆற்றலுணர்த்தும் [ மேலும் படிக்க …]