Thiruvalluvar
திருக்குறள்

ஒன்றாமை ஒன்றியார் கண்படின் – குறள்: 886

ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிது. – குறள்: 886 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]