திருக்குறள்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் – குறள்: 789

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை. – குறள்: 789 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பிற்குச் சிறந்த நிலை எதுவென்றால், [ மேலும் படிக்க …]