Thiruvalluvar
திருக்குறள்

இன்றி அமையாச் சிறப்பின – குறள்: 961

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்குன்ற வருப விடல். – குறள்: 961 – அதிகாரம்: மானம், பால்: பொருள் கலைஞர் உரை கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்திடல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யாத [ மேலும் படிக்க …]