Thiruvalluvar
திருக்குறள்

ஆற்றாரும் ஆற்றி அடுப – குறள்: 493

ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்அறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின். – குறள்: 493 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும்காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றிகிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தக்க இடத்தைத்தெரிந்து தம்மைக் [ மேலும் படிக்க …]