Thiruvalluvar
திருக்குறள்

பற்றுஉள்ளம் என்னும் இவறன்மை – குறள்: 438

பற்றுஉள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதுஒன்று அன்று. – குறள்: 438 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளைச் செலவிட [ மேலும் படிக்க …]