No Picture
திருக்குறள்

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் – குறள்: 338

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு. – குறள்: 338 – அதிகாரம்: நிலையாமை, பால்: அறம் கலைஞர் உரை உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக்குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான் ஞா. தேவநேயப் பாவாணர் உரை உடம்போடு உயிருக்குள்ள உறவு, முன் தனியாது உடனிருந்த [ மேலும் படிக்க …]