Thiruvalluvar
திருக்குறள்

இன்மையின் இன்னாதது யாதுஎனின் – குறள்: 1041

இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்இன்மையே இன்னா தது. – குறள்: 1041 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத்துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பந்தருவது எதுவென்று வினவின்; [ மேலும் படிக்க …]