திருக்குறள்

காலம் கருதி இருப்பர் – குறள்: 485

காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். – குறள்: 485 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகம் [ மேலும் படிக்க …]