Thiruvalluvar
திருக்குறள்

கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து – குறள்: 687

கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்துஎண்ணி உரைப்பான் தலை. – குறள்: 687 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும்இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேற்றரசரிடம் தான் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கடன் என்ப நல்லவை எல்லாம் – குறள்: 981

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. – குறள்: 981 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]