Thiruvalluvar
திருக்குறள்

இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் – குறள்: 564

இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்உறைகடுகி ஒல்லைக் கெடும். – குறள்: 564 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடி மக்களால்கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நம் அரசன் கொடியவன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறைகாக்கும் வையகம் எல்லாம் – குறள்: 547

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின். – குறள்: 547 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியேகாப்பாற்றும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகம் முழுவதையும் அரசன் காப்பான் ;முட்டுப்பாடு நேர்ந்த [ மேலும் படிக்க …]