Thiruvalluvar
திருக்குறள்

தூஉய்மை என்பது அவாஇன்மை – குறள்: 364

தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றுஅதுவாஅய்மை வேண்ட வரும். – குறள்: 364 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மைவாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர்க்குத் தூயநிலைமையாகிய வீடென்று சொல்லப்படுவது அவாவில்லாமையாம், அவ்வவா வில்லாமை [ மேலும் படிக்க …]

இன்பம் இடையறாது ஈண்டும்
திருக்குறள்

இன்பம் இடையறாது ஈண்டும் – குறள்: 369

இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்துன்பத்துள் துன்பம் கெடின். – குறள்: 369 – அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அவா என்று சொல்லப்படும் கடுந்துன்பம் ஒருவர்க்குக் கெடுமாயின், [ மேலும் படிக்க …]