Thiruvalluvar
திருக்குறள்

பொறுத்தல் இறப்பினை என்றும் – குறள்: 152

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று. – குறள்: 152 – அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக்காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொறை நன்றாதலால் [ மேலும் படிக்க …]