Thiruvalluvar
திருக்குறள்

பொருள்கெடுத்து பொய்மேற் கொளீஇ – குறள்: 938

பொருள்கெடுத்து பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துஅல்லல் உழப்பிக்கும் சூது. – குறள்: 938 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும்மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சூதாட்டு; தன்னைப் பயில்கின்றவன் [ மேலும் படிக்க …]