No Picture
திருக்குறள்

செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் – குறள்: 420

செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் மாக்கள்அவியினும் வாழினும் என். – குறள்: 420 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மேனிலை மாந்தர்போல் [ மேலும் படிக்க …]