Thiruvalluvar
திருக்குறள்

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை – குறள்: 968

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமைபீடுஅழிய வந்த இடத்து. – குறள்: 968 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போதுஉயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கைமேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]