Thiruvalluvar
திருக்குறள்

யாண்டுச்சென்று யாண்டும் உளர்ஆகார் – குறள்: 895

யாண்டுச்சென்று யாண்டும் உளர்ஆகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர். – குறள்: 895 – அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள். கலைஞர் உரை மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள்தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழமுடியாது. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை மிக்க [ மேலும் படிக்க …]