No Picture
திருக்குறள்

பிறப்புஎன்னும் பேதைமை நீங்க – குறள்: 358

பிறப்புஎன்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்செம்பொருள் காண்பது அறிவு. – குறள்: 358 – அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறப்பிற்கு முதற்கரணகமாகிய அறியாமை [ மேலும் படிக்க …]